ரூ.1 கோடி சாராயம் பறிமுதல்

img

லாரியில் கடத்திய  ரூ.1 கோடி சாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 ஆயிரம் லிட்டர்  எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.